ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு குவியும் கருணை மனுக்கள்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)   ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்கள் குவியத்தொடங்கியுள்ளான. தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவத்தினையடுது நாட்டின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட … Continue reading ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு குவியும் கருணை மனுக்கள்